Friday, 11 Sep 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • இந்தியா
  • குற்றம்
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி

Last updated: September 2, 2026 1:18 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பொியசாமி பதவி ஏற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தருவை குளத்தில் உள்ள உரக்கிடங்கில் வனத்துறை அதிகாரிகள் முதல் அனைத்து துறை அதிகாரிகளும் இங்கு மரம் வைத்தால் வளராது என்று உறுதியளித்த பின்பும் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு 3லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை தருவைகுளம் உரக்கிடங்கில் நடப்பட்டது. அந்த சாதனையை மேயர் ஜெகன் பொியசாமி நிகழ்த்தியுள்ளாா். தற்போது தருவைகுளம் உரக்கிடங்கு பசுமை காடாக மாறி உள்ளது இதனை பொதுமக்களுக்கும் வருங்கால சன்னதியினருக்கும் தெரிய வேண்டுமென்ற எண்ணத்தில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் தருவைகுளம் உரக்கிடங்கில் மரம் எப்படி வளர்க்கப்பட்டு பசுமை காடாக மாறியது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகளையும் மேயர் ஜெகன் பொியசாமி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் மாநகருக்குள் மையவாடி உள்ளது. இந்த மைய வாடி ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தது மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி 2022ம் ஆண்டு 12 மையவாடிக்கு பதினோரு சாலைகள் உள்ளது இந்த சாலைகள் எல்லாம் போடப்பட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்திலும் இருபுறமும் மரங்கள் நடப்பட்டு மழைக்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு சுடுகாடு இனி பசுமை காடாக மாற்றுவதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

ஒரு சில தினங்களில் இருபுறமும் மரம் நடுவதற்கான பணிகளும் துவங்கப்படுகிறது முதலில் தருவைகுளம் உரக்கிடங்கை பசுமை காடாக மாற்றி சாதனை படைத்துள்ளதை போல் தற்போது 12 மையவாடி செல்லும் 11 வழித்தடத்தில் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆய்வின்போது சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக பகுதி செயலாளா் ரவீந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி சுடுகாடு பசுமை காடாக மாறுகிறது அதிகாலையில் ஆய்வு செய்து பணிகளை துவக்கி வைத்தாா் மேயர் ஜெகன் பொியசாமி
Next Article தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையபாா்வதி கோவிலில் அன்னதானத்தை முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி கீதாஜீவன் கல்லூரியில் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

By Tamilagapuratchi
தூத்துக்குடி

30 வருடமாக பாதிப்பு மூன்று மாதம் அவதி 3 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது, மேயர் ஜெகன் பெரியசாமி பேட்டி!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு ஆணையா் ப்ாியங்கா வேண்டுகோள்

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அமைச்சா் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?