Friday, 17 Apr 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் முன்னாள் சேர்மன்!!!

Last updated: April 6, 2026 4:54 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று
தூத்துக்குடி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் டுவிபுரத்தில் உள்ள அதிமுக தலைமை காரியாலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே செல்ல அனுமதி. இந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நபர் உள்ளே சென்று விட்டார் அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்புமனு பெற முடியும் என்று அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியனிடம் தேர்தல் அதிகாரி கூறிவிட்டார்.
இந் நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையின் வெளியே பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் மற்றும் இரண்டு பேர் உள்ளே செல்ல முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருவரையும் உள்ளே செல்ல விட முடியாது சரியான ஆட்கள் உள்ளே சென்று விட்டார்கள் கூடுதலாக உள்ேள அனுமதிக்க முடியாது என்று காவல்துறையினர் கூறிவிட்டனர். அப்போது வெளியே நின்ற விவேகம் ரமேஷ் வேட்பாளர் செல்லப்பாண்டியனை கூப்பிட்டார் உடனடியாக வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்னை வேட்பு மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது காவல்துறையினர் நான்கு பேர் உள்ளே அனுமதிக்கப்பட்டு விட்டனர் கூடுதலாக ஒரு நபரை உள்ள அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தனர் அதற்கு அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனையடுத்து சப் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே முன்னாள் நகர மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த இரா .ஹென்றி மற்றும் மூன்று பேர் அலுவலகத்தில் உள்ளே நின்று கொண்டிருந்தார்கள் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இங்கு நிற்க கூடாது அலுவலகத்தின் விட்டு வெளியே செல்ல வேண்டும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு என்று காவல்துறை அதிகாரிகள் கூறினார்கள் அப்போது ஹென்றி மீண்டும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எப்படி என்னை வெளியே செல்ல சொல்லலாம் நான் செல்வேன் என்னை தள்ளி விடக்கூடாது என்று தொடர்ந்து கூறி காவல்துறையினரும் ஹென்றியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர் அதன் பின்பு அலுவலகத்தின் வெளியே ரோட்டுக்கு வந்த பின்பும் காவல்துறையினருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது காவல்துறை உயர் அதிகாரி வந்து சொன்ன போதும் கேட்காமல் மீண்டும் மீண்டும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் காவல்துறையினர் அதிகாரிகளை மீண்டும் ஹென்றி தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது 15 நிமிடம் நீடித்த வாக்குவாதம் அதன் பின்பு அமைதியானது வேட்பு மனு தாக்களின் போது அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் முதலில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதன் பின்பு முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தேர்தல் ஆணையம் என்ன விதிமுறைகளை அறிவித்துள்ளதோ அதைத்தான் காவல்துறையினா் கடைப்பிடிப்பார்கள் அதனை மீறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அரசு அதிகாரிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்த மாதிரி செயலில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைமை ஆகும் என்று பொதுமக்கள் புலம்பும் சூழ்நிலை உருவாகிறது.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதாஜீவன் ஊா்வலமாக சென்று வேட்புமனுதாக்கல் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆரம்பமே அமா்களமானது.
Next Article சாத்தான்குளம் தந்தை மகன் கொலை -வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு!!!

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற 32 அணிகள் கலந்து கொண்ட கிாிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மழைநீர் தேங்கியதை ஆய்வு மேற்கொண்டாா்!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் தமிழ்நாட்டின் உரிமைகளை காத்து நிற்கும் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் இணைந்ததன் மூலம் 2026 இல் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் முதல்வராகிறார் அமைச்சர் கீதா ஜீவன் அனல் பறக்கும் பேச்சு!!!

By Tamilagapuratchi
அரசியல்தூத்துக்குடி

கோவில்பட்டியில் வருகிற 28ம் தேதி கலைஞர் வெண்கல முழு திருவுருவச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் தகவல்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?