Monday, 1 Dec 2025
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • திண்டுக்கல்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • முகப்பு
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2025 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட மன்ற போட்டிகள்!!!

Last updated: October 9, 2025 7:06 pm
Tamilagapuratchi
Share
SHARE

தூத்துக்குடி முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் வழிகாட்டுதலின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணையின்படியும், கலெக்டா், இணை இயக்குனர்கள் ஆலோசனையின்படியும், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா தலைமையில் செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் விழா நடைபெற்றது. விழாவில் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், பள்ளித்துணை ஆய்வாளர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பெருமக்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அமைப்புக்குழு உறுப்பினர்களான காரணைப் புதுச்சேரி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், காரணைப்புதுச்சேரி பள்ளி மேலாண்மைக் குழுத்ததலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆகியோர் பங்குபெற்றனா். நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அலுவலர் பெருமக்களுக்கும் நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும் நினைவு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைத்து சிறார் திரைப்படப் போட்டிகளை நடத்தினார். முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நலத்திட்டங்களைக் குறித்தும், வெற்றி பெறும் மாணாக்கர்கள் வெளிநாட்டு கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவர் என்பது குறித்து விளக்கவுரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர் ஆகியோர் அனைவரும் மாணவர்களுக்கு போட்டிகள் சார்ந்த நல் அறிவுரைகளை வழங்கிப் பாராட்டி வாழ்த்தினர். சிறார் திரைப்பட மன்றம் சார் போட்டிகள் நடிப்பு, கதை வசனம், ஒளிப்பதிவு ஆகிய தலைப்பின் கீழ் 6&7, 8 , 9 வகுப்பு ஆகிய மூன்று வகையிலான போட்டிகளில் 8 வட்டாரங்களில் இருந்து மொத்தம் 72 மாணாக்கர் நடிப்பவர்களாகவும் , உடன் நடிப்பவர்களாக 210 மாணவர்களும் ஆக மொத்தம் 300 மாணாக்கர் போட்டிகளில் பங்கேற்றனர். மேற்காண் போட்டிகளின் நடுவர்களாக இசை அமைப்பாளர் டாக்டர் சாம் சுதாகர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் முனைவர் . சீதளாதேவி , இயக்குநர் மற்றும் ஓவியக்கவிஞர் வீரமணி உட்பட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களும் பங்கு பெற்று நடுநிலையான முடிவினை அளித்துள்ளார்கள். போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணாக்கர்களுக்கும் பாராட்டுச் சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச்சான்றும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பயணப்படியும், நடுவர்களுக்கான மதிப்பூதியமும் போட்டி நாளன்றே முதன்மை கல்வி அலுவலரால் வழங்கப்பட்டது.. அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்றோர் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் , நடுவர்களுக்கும் மதிய உணவு வழங்கி போட்டிகள் நிைறவுபெற்றன.

Share This Article
Email Copy Link Print
Previous Article தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான துரைக்கனி நகர் குடியிருப்பு பகுதியில் பொது சாலை ஆக்கிரமிப்பு: மேயர், ஆணையர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
Next Article சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் விளாத்திகுளம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!!

You Might Also Like

கன்னியாகுமரிகிருஷ்ணகிரிகோயம்புத்தூர்செங்கல்பட்டுசென்னைசேலம்தஞ்சாவூர்தமிழகம்தருமபுரிதற்போதைய செய்திதிண்டுக்கல்திருப்பத்தூர்திருப்பூர்தூத்துக்குடிநெல்லைராணிப்பேட்டைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்

மாநில அளவில் ஐ.ஏ.எஸ். மாற்றம்: 55 பேருக்கு இடமாற்றம், 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தினபுரட்சி நியூஸ் – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு 948 635 4617
Email: pmstamilnadu2@gmail.com
Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© Dinapuratchi. Designed By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?