============== முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது…
தூத்துக்குடி. ஊர் பொது பைப்பில் தண்ணீர் எடுக்க கூடாது ஊர் கோவிலுக்குள் நுழைய கூடாது ஊர் தெருவிற்குள் நடமாட கூடாது என்று தடுத்தும், மனித…
சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்? கள் இறக்கும் போராட்டம் நடத்திய சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…
மும்பை: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 20ம்தேதி…
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திராவிட மாடல் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை மாபெரும் சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி…
அகமகாபாத் விமான விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம்: ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக…
நெல்லை: நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரி டோல்கேட்டையடுத்த பாணாங்குளம் அருகே 2 சொகுசு கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. இதில் ஆடி…
சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசிய ஒரு மாணவரின் தந்தை “கல்விக்காக பல…
சரள் மண் ஏற்றிய லாரி உரிமையாளரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக டிஎஸ்பி, 2 போலீசார் என 3பேர் மீது தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும்…
தூத்துக்குடியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்த 26 கொடையாளர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.…
தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது.…
தூத்துக்குடியில் கலைஞாின் 102 வது பிறந்தநாளையொட்டி 15 லட்சம் மதிப்பீட்டில் 102 பேருக்கு தையல் இயந்திரம் உட்பட மெகா நலத்திட்ட உதவிகள் : கனிமொழி…
ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக…
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில்…
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவர் கைது - 800 போதை ஊசிகள் மற்றும்…
Sign in to your account