Tuesday, 3 Mar 2026
செய்தி தொடர்புக்கு 948 635 4617 | CONTACT
TamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தருமபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • நெல்லை
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • 🔥
  • தூத்துக்குடி
  • அரசியல்
  • தமிழகம்
  • தற்போதைய செய்தி
  • குற்றம்
  • இந்தியா
  • விளையாட்டு
  • சென்னை
  • உலகம்
  • மாவட்டம்
Font ResizerAa
TamilagaPuratchiTamilagaPuratchi
  • இந்தியா
  • தமிழகம்
  • மாவட்டம்
  • குற்றம்
  • உலகம்
  • தினப்புரட்சி டிவி
  • அரசியல்
  • முகப்பு
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
    • கருத்து
    • குற்றம்
    • தமிழகம்
    • தற்போதைய செய்தி
    • தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • மாவட்டம்
    • அரியலூர்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
  • தருமபுரி
  • திண்டுக்கல்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவண்ணாமலை
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • தேனி
  • நாகப்பட்டினம்
  • நீலகிரி
  • நெல்லை
  • புதுக்கோட்டை
  • பெரம்பலூர்
  • மதுரை
  • மயிலாடுதுறை
  • ராணிப்பேட்டை
  • விருதுநகர்
  • விழுப்புரம்
  • வேலூர்
© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.
அரசியல்தூத்துக்குடி

கள் இறக்கும் போராட்டம் பற்றி முத்து ரமேஷ் நாடார் பேசிய கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு காலம் தாழ்த்தினாலும் கண்டனம் தெரிவித்த என் ஆர் தனபாலன் அறிக்கையை பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் வரவேற்கிறது.‌

Last updated: June 21, 2025 5:07 pm
Tamilagapuratchi
Share
SHARE

பனைத் தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்க கடந்த வாரம் உடன்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கும் போராட்டம் நடத்தினார், இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார் இந்த போராட்டத்தில் பங்கேற்று சில கருத்துக்களை பதிவிட்டார் அவரது கருத்துரிமைக்கு எதிராக சில கும்பல்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் பனைத் தொழிலாளர்களுக்கு எந்தவித ஆதரவும் தெரிவிக்க முன்வராமல் அவர்களுக்கு குரல் கொடுத்த நபர்களையும் மிரட்டும் வகையில் செயல்பட்ட சில அமைப்புகளை சார்ந்தவர்கள் தாங்கள் பனைத் தொழிலாளிகளின் பாதுகாவலன் என்பது போல் நாட்டில் வேஷம் போட்டு வருகிறார்கள். அந்த அமைப்புகளை கண்டித்த பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் கண்டன அறிக்கையின் எதிரொலியாக தற்போது முத்து ரமேஷ் நாடார் கருத்துரிமைக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று ஒரு மிகப்பெரிய அறிக்கையாக பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என் ஆர் தனபாலன் வெளியிட்டு இருந்தார். அதில் முத்து ரமேஷ் வீடு முற்றுகை போராட்டம் கருத்து உரிமையை தடுக்க நினைக்கும் வன்முறை கும்பல் அத்து மீறல்களுக்கு என் ஆர் தனபாலன் கண்டனம் என ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் நாடார் சமுதாயத்தில் போராட்ட குணம் கொண்ட இளைஞர்கள் ஒரு சிலரே முன் வருகின்றனர் அவர்களில் முத்து ரமேஷும் முதன்மையானவராக உள்ளார். அவர் சமுதாயத்திற்கென முன்னெடுக்கும் நல்ல போராட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பது பெரியவர்களின் அதாவது மூத்தவர்களின் கடமையாகும் இளைஞர்கள் இடையே சமுதாயப் பற்று குறைந்து வரும் வேளையில் இது போன்ற போராட்ட குணம் கொண்ட இளைஞர்களை பாராட்டி வரவேற்பது தான் மனித பண்பாகும் என்பது உள்ளிட்ட தனது கண்டன அறிக்கையை காலம் தாழ்த்தி அறிக்கை விட்டாலும் தற்போது விரிவான அறிக்கையை வெளியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என் ஆர் தனபாலன் அவர்களின் செயல் வரவேற்கத்தக்கது இதுபோன்று பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்தவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டிக்கும் வகையில் இன்னும் சில அமைப்புகள் தங்களின் துணிச்சல் மிக்க கருத்துகளை பதிவிட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் ஆகிய நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Email Copy Link Print
Previous Article எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம்; அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப் பாண்டியன் விடுத்த எச்சரிக்கை!!
Next Article பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ சிக்கினார்: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

You Might Also Like

அரசியல்தூத்துக்குடி

கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!!

By Tamilagapuratchi
அரசியல்

அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு முகாம் – தூத்துக்குடி டூவிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

By Tamilagapuratchi
தூத்துக்குடி

தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!!

By Tamilagapuratchi
அரசியல்தமிழகம்தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள போத்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்!!!

By Tamilagapuratchi
TamilagaPuratchi
Facebook Twitter Youtube Rss Medium

About US

தமிழக புரட்சி – உடனடி நிகழ்வுகள் மற்றும் நேரடி அப்டேட்கள் வழங்கும் உங்கள் விரைவான செய்தி மூலமாக. அரசியல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல துறைகளில் 24/7 நேரலை செய்திகளை வழங்கும், நம்பிக்கையிற்குரிய உங்கள் தகவல் ஆதாரம்.

செய்தி தொடர்புக்கு
948 635 4617

Email: pmstamilnadu2@gmail.com

Usefull Links
  • Contact Us
  • Advertise with US
  • Complaint
  • Privacy Policy
  • Cookie Policy
  • Submit a Tip

© 2026 Dinapuratchi Network. Design By SNTSPACE. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?